இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மீன்பிடி படகு விபத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களை ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கான காரணங்கள், அவற்றுக்கு...
வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 39 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக...
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
AI-171 ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விமானத்தின் முன்பக்க கருப்புப் பெட்டியிலிருந்து...
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தகவல்களுக்கு...
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அலகானந்தா ஆற்றில் 20 பேருடன் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர்....
தனக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கின் மேல்முறையீட்டில் ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் (Luis Rubiales) தோல்வியடைந்துள்ளார். ஸ்பெயின் மகளிர் அணி 2023...
இலங்கை இராணுவத்தின் 67 ஆவது தலைமைப் பிரதானியாக இலங்கைப் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் (Kapila Dolage) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் கூற்றுப்படி,...
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிக்க ஆணையத்தின் முன்...
© 2026 Athavan Media, All rights reserved.