எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு புதிய பிரதிப் பொலிஸ்ம (PNB) பிரதிப் பொலிஸமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய...
கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டின் பதிவான சாதனையை முறியடித்தது. இலங்கை சுற்றுலா...
புத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகமரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று...
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 60 சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த...
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோ 454 கிராம் தங்கம்...
ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டுக்காக வெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நால்வர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு...
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் மூன்றாவது போட்டி இன்று (02) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மகளிர் மற்றும்...
சிம்பன்சிகள் குறித்த உலகின் முன்னணி நிபுணரான பாதுகாப்பு ஆர்வலர் டேம் ஜேன் குடால் (Dame Jane Goodall) 91 ஆவது வயதில் காலமானார். குடாலின் மறைவு தொடர்பான...
காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 13 படகுகளை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரேட்டா துன்பெர்க் உட்பட ஆர்வலர்களை...
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது...
© 2026 Athavan Media, All rights reserved.