புத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகமரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.














