பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (20) நிறைவடையவுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வேட்புமனுக்கள் எந்தக் காரணம் கொண்டும்...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
புத்தளம் மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் பணிபுரியும் மேலதிக நிர்வாக வன அதிகாரி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அவர் மே 2017 முதல் காணாமல்...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (19) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
கொழும்பு- இரத்னபுரி பிரதான வீதியில் எஹெலியகொட பகுதியில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றிலுமாக...
மியாமி ஓபனின் முதல் சுற்றில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில், ஒசாகா...
கூகுள் நிறுவனம் தனது ஊதியம் மற்றும் தொழில் முன்னேற்ற நடைமுறைகளில் இன சார்பு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த...
2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL)தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார். அணியின் வழக்கமான தலைவர் ஹர்திக் பாண்டியா, கடந்த சீசனில்...
இங்கிலாந்தின் சில பகுதிகளில் புகைபிடிக்கும் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்வியாளர்கள், 18 வருட காலப்பகுதியில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19)...
© 2026 Athavan Media, All rights reserved.