இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) பலத்த...
ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப்...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு...
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
உத்தியோகப்பூர்வ புள்ளி விபரங்களுக்கு அமைவாக பிரித்தானிய சில்லறை விற்பனை வர்த்தகமானது 2022 ஜூலை மாதத்துக்குப் பின்னர் கடந்த செப்டெம்பரில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. புதிய iPhone...
இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானிய பிரஜைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு பாலஸ்தீன உரிமைகள் குழுவொன்று சட்டப்பூர்வ முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு பிரித்தானிய நபருக்கு எதிராக...
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது....
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களில் 5,361 குடும்பங்களைச் சேர்ந்த 21,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அனர்த்தங்களின்...
© 2026 Athavan Media, All rights reserved.