இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. குறித்த காலக் கட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி...
இலங்கையில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளின் போது இந்த ஆண்டில் மாத்திரம் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
இந்த ஆண்டு இதுவரை வடக்கு, கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்....
நியூசிலாந்தில் மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக சுமார் 90,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும்...
கட்டுநாயக்க, விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சோதனைே செயல்முறையை நெறிப்படுத்தவும், உச்ச பயண நேரங்களில் நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று...
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான குழாமை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும்...
இந்த வார தொடக்கத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவைக் கண்ட பின்னர் வியாழக்கிழமை (23) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிந்தன. நீண்ட...
இந்த வார இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்குச் செல்ல மாட்டார் என்றும், அவர் அதில் மெய்நிகர் மூலமாக கலந்துகொள்வார்...
© 2026 Athavan Media, All rights reserved.