இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மலையக ரயில் பாதையிலும் இன்று (22) ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல...
இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21...
குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள...
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் - காபூல் இடையேயான...
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று (17) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில்...
கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும்...
தெற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை (17) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டைத் தாக்கிய...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான...
சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதிவான்...
தாலிபான்களுடனான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு முனைப்போருக்கு நாடு தயாராக இருப்பதாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா...
© 2026 Athavan Media, All rights reserved.