யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

டில்லிக்கு விரைவில் வருகைதரவுள்ள மூன்று நாடுகளின் தலைவர்கள்

டில்லிக்கு விரைவில் வருகைதரவுள்ள மூன்று நாடுகளின் தலைவர்கள்

இந்தியாவுக்கு முதல் காலாண்டில் மூன்று நாட்டுத் தலைவர்கள் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர்களை வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது. அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எதிர்வரும் மார்ச்...

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!

சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகளுக்கு நாளை விடுதலை!

சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் நாளை (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து...

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் – சமன் ரத்னப்பிரிய!

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் – சமன் ரத்னப்பிரிய!

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால்...

படுதோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

படுதோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட படுதோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின்...

மே வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது!

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்!

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கடந்த மே...

கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை

கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியிலேயே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை,...

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – சகல கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளதாக தகவல்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம்...

பற்சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

பற்சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

அரச மருத்துவமனைகளில் பற்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பற்சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல் நிரப்புதல், பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு...

தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்!

தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இம்முறை...

Page 123 of 624 1 122 123 124 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist