யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல,...

கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – CID விசாரணை

கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – CID விசாரணை

ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுகின்றது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சம்பிக்க ரணவக்கவிற்கு முக்கிய குழுவின் தலைவர் பதவியினை வழங்குமாறு பரிந்துரை!

சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க!

தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான...

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் அங்குராப்பண நிகழ்வு நாளை!

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் அங்குராப்பண நிகழ்வு நாளை!

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை(சனிக்கிழமை) ​கொழும்பில் இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான இந்த கட்சிக்கு தபால்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. பலவருட...

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 44 ஆயிரத்து 186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின்...

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்புவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்...

கில்கிட் பால்டிஸ்தானில் பொறியாளர்கள் பாரபட்சத்திற்கு எதிராக போராட்டம்

கில்கிட் பால்டிஸ்தானில் பொறியாளர்கள் பாரபட்சத்திற்கு எதிராக போராட்டம்

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட் பால்டிஸ்தானில் பொதுப்பணித்துறையின் துணைப் பொறியாளர்கள் அதிருப்பதியடைந்துள்ளனர். அரசாங்கத்தின் பாரபட்சத்தினை எதிர்த்துள்ள அவர்கள் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் தமது பதவிகளில் இருப்பவர்கள் பதவி உயர்வு...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று மாகாணங்களை முடக்கும் சீனா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று மாகாணங்களை முடக்கும் சீனா

சீனாவின் தெற்கு பெருநகரமான குவாங்சோ முடக்குவதாக அறிவித்துள்ளது. பாரிய கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மாகாண நிருவாகம் அறிவித்துள்ளது. வேகமாக பரவும் ஓமிக்ரோன்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுகின்றது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுகின்றது?

எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

Page 163 of 624 1 162 163 164 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist