• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கில்கிட் பால்டிஸ்தானில் பொறியாளர்கள் பாரபட்சத்திற்கு எதிராக போராட்டம்

கில்கிட் பால்டிஸ்தானில் பொறியாளர்கள் பாரபட்சத்திற்கு எதிராக போராட்டம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/21
in உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட் பால்டிஸ்தானில் பொதுப்பணித்துறையின் துணைப் பொறியாளர்கள் அதிருப்பதியடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் பாரபட்சத்தினை எதிர்த்துள்ள அவர்கள் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் தமது பதவிகளில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் சலுகைகளைப் பெறும்போது, தாம்; பல ஆண்டுகளாக தேக்கநிலையில் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் வெளிநடப்பு செய்யப்போவதாக துணை பொறியாளர்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பாகிஸ்தானின் பிற மாகாணங்களில் பொறியாளர்கள் ஏற்கனவே உயர்ந்த தரம் 14 இல் பணியமர்த்தப்பட்ட நிலையில், தங்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கில்கிட்-பால்டிஸ்தானின் பணித் துறையின் உதவி நிர்வாகப் பொறியாளர் ரியாஸ் அஹ்மத் கூறுகையில், ‘எங்களுக்கு பல குறைகள் உள்ளன. நாங்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கிறோம். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த முப்பத்து மூன்று சதவீத ஒதுக்கீடு எங்களுக்கு கிடைத்தது.

ஆனால் முழு பாகிஸ்தானிலும் துணை பொறியிலாளர் ஆரம்ப தரம் பதினான்காக காணப்படுகின்றபோதம் கில்கிட்-பால்டிஸ்தானில் அது பதினொன்றாகவே உள்ளது, அது ஒருபோதும் மாற்றப்படவில்லை. இப்போது எங்கள் ஆரம்ப தரத்தை பதினான்காக மாற்றுமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

பிராந்தியத்தின் பணித் துறைகளில் முதன்மையாக நியமிக்கப்பட்டுள்ள துணைப் பொறியாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் மற்றும் அதிகாரிகள் அவர்களை பாகிஸ்தானின் பிற மாகாணங்களின் ஊழியர்களுக்கு இணையாக நடத்தவில்லை.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப கொடுப்பனவுகளிலும் இதையே காணலாம். அங்கு பணிபுரிபவர்கள் கூறுகையில், தொழில்நுட்ப பணி செய்யும் அனைவருக்கும் தொழில்நுட்ப முற்கொடுப்பனவு வழங்க வேண்டும். ஊழல் பரவலாக உள்ளது மற்றும் நேர்மையற்ற தலைவர்கள் நிலைமையை மாற்றுவதில் சிறிதும் கவலைப்படவில்லை’ என்றும் அவர் கூறினார்.

கில்கிட் பால்டிஸ்தானில் உள்ள மக்கள் 1947 முதல் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆட்சியின் கீழ் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டாம் தர சமூக-பொருளாதார குடிமக்களாகத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று மாகாணங்களை முடக்கும் சீனா

Next Post

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

Related Posts

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Next Post
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

2025-12-01

Recent News

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.