அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். காற்று மாசடைவு காரணமாக,...
இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 7...
சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது சாத்தியமற்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம்...
தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது கூட்டமைப்பு பங்கேற்காது என உத்தர லங்கா கூட்டமைப்பின் உப தலைவர் நாடாளுமன்ற...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில்...
கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே...
© 2021 Athavan Media, All rights reserved.