யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்...

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில்...

புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினர், விவசாயிகளை வீதிக்கு இறக்கினர் – மஹிந்த!

புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினர், விவசாயிகளை வீதிக்கு இறக்கினர் – மஹிந்த!

20 வருடங்களாக வாழ்ந்து வந்தும், அந்தக் காணியின் சட்டபூர்வ உரிமையற்றிருக்கும் மகாவலி மக்களுக்கு அந்த உரிமையைப் பெற்றக்கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அரசாங்கம் என்ற வகையில் உணர...

இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் அறிக்கை தேவையில்லை!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச...

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

“யாழில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள்“

பொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முண்டியடித்து ...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையிலும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையிலும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையிலும் இன்று(சனிக்கிழமை) மாலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்...

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு- முழு விபரம்!

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 203 ரூபாயாக அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

ஆப்கானுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

ஆப்கானுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

புதுடில்லியிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், நாடு பெரும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு 50,000 மெற்றிக் தொன் கோதுமையை மனிதாபிமான உதவியின் கீழ் வழங்கியமைக்காக...

நல்லூர் இராசதானி தோரணவாயில் புனரமைப்பு!

நல்லூர் இராசதானி தோரணவாயில் புனரமைப்பு!

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு ஆரம்ப நிகழ்வு...

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும் – இரா.சாணக்கியன்!

பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Page 423 of 624 1 422 423 424 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist