பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!
பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் வீட்டினுள் புகுந்து மடிக்கணனி, கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...



















