Ilango Bharathy

Ilango Bharathy

பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

இனஅழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்...

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையின்  சாளரத்தை (window)நேற்றிரவு காட்டு யானையொன்று சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது ஒரு நோயாளர் படுக்கையையும், நோயாளிகள் தங்கள் உடமைகளை...

சிரமதானப் பணியில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

சிரமதானப் பணியில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) காலை, பாடசாலை வளாகத்தில் சிரமதானப் பணியில்...

தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய்

தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கூட்டநெரிசல்...

இந்தோனேஷியாவில் பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு! 99 பேர் காயம்

இந்தோனேஷியாவில் பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு! 99 பேர் காயம்

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில்  3 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய...

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையின் மிகவும் முக்கிய வணிகப்பகுதியாக தியாகராய நகர் (தி.நகர்) திகழ்கிறது. இதன் காரணமாக தி.நகரில்...

பிரசன்ன ரணவீரவுக்கு பிணை!

பிரசன்ன ரணவீரவுக்கு பிணை!

அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (30) கம்பஹா...

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம்

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம்

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள்...

மெலோனியின் நூலுக்கு முன்னுரை எழுதிய இந்திய பிரதமர் மோடி

மெலோனியின் நூலுக்கு முன்னுரை எழுதிய இந்திய பிரதமர் மோடி

இத்​தாலியின்  பிரதமர் ஜியோர்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை...

Page 5 of 819 1 4 5 6 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist