கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா!
கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதிபர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற...
கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதிபர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம்...
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி...
சிறுவர்களிடையே எலிக்காய்ச்சல் நோய் (லெப்டோஸ்பிரோசிஸ்) தற்போது தீவிரமடைந்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....
பிரித்தானிய அரசு 2029 ஆம் ஆண்டிற்குள் 1.5 மில்லியன் புதிய வீடுகளை நிர்மானிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை...
கடந்த 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...
பிரான்ஸின் தெற்கு மற்றும் தென்-மேற்கு பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான காட்டுத்தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸில் அண்மைக்காலமாக ...
தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும்,...
மட்டக்களப்பு - கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக...
காலி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கறுவாப்பட்டை பதப்படுத்தும் மையங்களுக்கு 2.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கறுவாப் பொருட்களின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில்...
© 2026 Athavan Media, All rights reserved.