Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மெரிஞ்சிமுனை சிலை தகர்ப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சிலையை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றின்...

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர்...

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்...

தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்!

தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்!

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இன்று (28) நள்ளிரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- வழக்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18...

கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்!

கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்!

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி புதைகுழிக்கும், வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ...

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமிக்க உடனடியாக அமுலுக்கு...

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா...

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான அரசு முறைப் பயணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல்...

யோஷித ராஜபக்ஷ , அவரது பாட்டி ஆகியோருக்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு!

யோஷித ராஜபக்ஷ , அவரது பாட்டி ஆகியோருக்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு!

சட்டவிரோதமாக சொத்துக்களை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு...

Page 382 of 433 1 381 382 383 433
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist