Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டார்  ஜனாதிபதி!

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டார் ஜனாதிபதி!

நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அணைத்து இஸ்லாமியர்களுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேவேளை, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான...

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று (7) காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப்...

மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி!

மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களை...

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் 175 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது. இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற...

2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு!

2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு!

2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, முளைத்திடட்டும்" (Let it Sprout) என்ற கருப்பொருளின் கீழ், காடுகளை பாதுகாப்பதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஊக்குவிக்கும் விதமாக விசேட மரநடுகை நிகழ்வொன்று...

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்!

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்!

இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட...

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...

பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் மக்கள் வசிக்கின்றனர்!

பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் மக்கள் வசிக்கின்றனர்!

பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் மக்கள் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக அளவில் உயர்ந்து வரும் விலையேற்றம் மற்றும் புதிதாக...

தன்னை தானே சுட்டுக்கொண்டு பொலிஸ் அத்தியச்சகர் உயிரிழப்பு!

தன்னை தானே சுட்டுக்கொண்டு பொலிஸ் அத்தியச்சகர் உயிரிழப்பு!

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்று (06) காலை T -56 துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 57...

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உரிழப்பு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உரிழப்பு!

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு(05) இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம்...

Page 429 of 433 1 428 429 430 433
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist