கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது மேலதிக நேர...
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும்...
யாழ்ப்பாணம் கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத புகையிரத கடவை தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...
ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு சமகால சவால்களுக்கு மத்தியில் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக...
பிரித்தானியாவின் புதிய சான்சலராக பொறுப்பேற்றுள்ள ஜோன் ஹீலி, நாட்டின் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் “நிதி ஒழுக்கத்தை” (Fiscal Discipline) தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என உறுதியளித்துள்ளார். மேற்கு வேல்ஸில்...
மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் கந்தூரி நிகழ்வொன்று மீலாத் தினத்தன்று இரவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக...
கடந்த 24.08.2026 அன்று கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக பருத்தித்துறைக்கு இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக இயக்கப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை சாலை...
காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்....
மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரைதீவு பிரதேச சபையின்...
© 2026 Athavan Media, All rights reserved.