Hanushya P

Hanushya P

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும்...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கற்பிட்டியில் பீடி இலைகள் மீட்பு: இருவர் கைது!

கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன்...

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்...

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் மஹிந்த ராஜபக்ஷ!

விசாரணைகளின் பின் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் மஹிந்த

வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். 2013ஆம்...

மாத்தளை மாவட்ட விசேட  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதியின் தலைமையில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் இன்று (12) காலை ஆரம்பமானது. 'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும்...

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி

பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பிரதமர் Keir Starmer மீது தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அரசியல் ஆய்வாளர் ரிக்பி வெளியிட்ட...

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத்...

Page 20 of 151 1 19 20 21 151
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist