Lavendran Jananayagan

Lavendran Jananayagan

மாத்தறையில் வேகமாகப் பரவி பரவும் சிக்குன்குனியா – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…

மாத்தறையில் வேகமாகப் பரவி பரவும் சிக்குன்குனியா – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவின் அதிக ஆபத்துடன் இணைந்து இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதன்...

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்:யாழில் வரலாற்று சம்பவம்

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்:யாழில் வரலாற்று சம்பவம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல...

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்க்கான சான்று பாத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் - வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் ஐரோப்பிய...

சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு! 16 .11.2025...

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார்...

குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம்  ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் – சஜித் பிரேமதாச

குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் – சஜித் பிரேமதாச

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நொடர்பில் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த சாதகமான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2020-2024 இடைப்பட்ட காலப்பிரிவில் பாதிக்கப்பட்ட 154,000 பேருக்காக வேண்டியும் முடிந்தவரை...

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை  தமிழரசுக்கட்சி

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்...

சீன மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர்  கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு

சீன மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு

சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

Page 5 of 23 1 4 5 6 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist