Kavipriya S

Kavipriya S

புத்தாண்டையொட்டி பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

புத்தாண்டையொட்டி பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 400 ஆயுதப்படை அதிகாரிகளும்,...

அங்காடியில் கத்திக்குத்து : அறுவர் உயிரிழப்பு

அங்காடியில் கத்திக்குத்து : அறுவர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய சிட்னி நகரின் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில்...

மீண்டும் IMF இன் தலைவரானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா

மீண்டும் IMF இன் தலைவரானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...

1955 இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும்

1955 இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும்

போக்குவரத்து விதிகளை மீறும் பஸ் சாரதிகள் தொடர்பில் தெரிவிக்க 1955 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் இயங்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

மட்டக்களப்பில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் அரசசார்பற்ற நிறுவனம்

மட்டக்களப்பில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் அரசசார்பற்ற நிறுவனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுக்கிவிழும் இடங்களில் எல்லாம் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தையும் காணமுடிவதில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன்...

கைதிகளுக்கு பொது  பொது மன்னிப்பு

கைதிகளுக்கு பொது பொது மன்னிப்பு

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர்....

கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மோதல் :மருதமுனையில் பாரிய விபத்து

கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மோதல் :மருதமுனையில் பாரிய விபத்து

பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.  வெள்ளிக்கிழமை(12) மாலை...

ரயில் தடம்புரள்வு : சிரமத்திற்குள்ளான மக்கள்

ரயில் தடம்புரள்வு : சிரமத்திற்குள்ளான மக்கள்

களுத்துறை மாவட்டத்தின் தெற்கு ரயில்வே மார்த்தக்கத்தில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டதில் புத்தாண்டிற்காக பயணித்திருந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். தெற்கு களுத்துறையில் ரயில் ஒன்று...

மொனராகலையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்

மொனராகலையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்

மொனராகல மாவட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு...

Page 170 of 305 1 169 170 171 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist