பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
சீனாவில் உள்ள தரவுக் கிடங்குகளுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து டேட்டா உள்ளிட்ட தகவல்களை அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் குறித்து கணினி குற்றப்...
கலென்பிந்துனுவெவ கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர்...
வருடாந்த மாம்பழத்தின் விளைச்சல் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது. ஒரு கிலோ TEJC மாம்பழம்...
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக...
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு...
பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...
உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற...
ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலின் தலைவரான நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 06 சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு...
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்து நாள் உணவு கண்காட்சிக்காக இங்கிலாந்தில் இருந்து உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ மாட்டிறைச்சி மற்றும்...
லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே...
© 2026 Athavan Media, All rights reserved.