Kavipriya S

Kavipriya S

மிரிஸ்ஸவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இனிப்பு தேங்காய்

மிரிஸ்ஸவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இனிப்பு தேங்காய்

மிரிஸ்ஸ பிரதேசத்தில் சற்று இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய்...

வெளியானது அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு 

வெளியானது அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு 

நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள துறவியான பிரபஞ்ச அழகி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள துறவியான பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா, துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்தியை முன்னிட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவியாவதற்கு முன்பு,...

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் முச்சக்கர வண்டிகள் வாடகை கார் நிறுத்துமிடம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் முச்சக்கர வண்டிகள் வாடகை கார் நிறுத்துமிடம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் பிரதான வாயில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இங்கு நோயாளிகள் உட்செல்ல சிறிய கேட்...

விஜய்யின் தங்கை இவரா?

விஜய்யின் தங்கை இவரா?

லோகேஷ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் - 68 இன் அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமியை...

மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி

மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி...

இந்தியாவிடம் நஷ்ட ஈட்டை கேட்கும் பாகிஸ்தான்

இந்தியாவிடம் நஷ்ட ஈட்டை கேட்கும் பாகிஸ்தான்

2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்ய ஐ.சி.சியை கோருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கடந்த ஆசியக் கோப்பையைப்...

17 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் மீட்பு

17 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் மீட்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். கட்டப்பட்டு...

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை  தொடர்பில் பொலிஸ் விசாரணை!

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட...

பண்டிகைக் காலத்தில் புதிய திட்டம் : மக்களுக்கு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தில் புதிய திட்டம் : மக்களுக்கு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியைத் தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நாளை (30) முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Page 236 of 305 1 235 236 237 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist