Kavipriya S

Kavipriya S

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதைக்கு தான் ஹீரோ : சந்தானம்

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதைக்கு தான் ஹீரோ : சந்தானம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற...

அஜித்துடன் இணைய தயாராகும் லோகேஷ்

அஜித்துடன் இணைய தயாராகும் லோகேஷ்

தளபதி விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அண்மையில் படத்தின் முதலாவது பாடலை வெளியிட்டிருந்தார். தற்போது டிக்டொக் , இன்ஸ்டாகிராம் , ரீல்ஸ்...

நாட்டில்  2 டெங்கு மரணங்கள்!

நாட்டில் 2 டெங்கு மரணங்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 டெங்கு மரணங்கள்...

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி வெளியாகியுள்ளது

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி வெளியாகியுள்ளது

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும்...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் குறைக்க முடியாது என அகில...

பகிடிவதை செய்த 7 மீனவர்கள்  கைது

பகிடிவதை செய்த 7 மீனவர்கள் கைது

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகில், முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார்...

குழந்தையை பணயக்கைதியாக்கி முதுகில் வெட்டிய நபர்

குழந்தையை பணயக்கைதியாக்கி முதுகில் வெட்டிய நபர்

மதுரங்குளிய பிரதேசத்தில் தனது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அவசர...

விஷம் கலந்த பாலால் பலியான இரண்டு குழந்தைகள்

விஷம் கலந்த பாலால் பலியான இரண்டு குழந்தைகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விஷம் கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இந்த பானத்தை உட்கொண்டுள்ளதாகவும் மேலும் 3...

அரிசியை இறக்குமதி செய்ய தேவை இல்லை

அரிசியை இறக்குமதி செய்ய தேவை இல்லை

அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என, தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய...

பாணுக்குள் ஒழித்து விற்க்கப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மருந்து

பாணுக்குள் ஒழித்து விற்க்கப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மருந்து

சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருட்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட...

Page 298 of 305 1 297 298 299 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist