Litharsan

Litharsan

யாழில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு!

யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 1,717 பேருக்குக் கொரேனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 717 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் எட்டுப் பேர்...

யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்!

யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ஒன்பது பேர் கொண்ட கும்பலே...

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 3,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

இலங்கையில் கொரோனா பாதிப்பு 250,000ஐ கடந்தது!

நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 825 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 24 பேர்...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் கொரோனா பாதிப்பு 250,000ஐ நெருங்கியது!

நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடுத்தக்கட்டத் திட்டம்- ஜனாதிபதி விசேட உரை

கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடுத்தக்கட்டத் திட்டம்- ஜனாதிபதி விசேட உரை

நாட்டு மக்களுக்கான விசேட உரையை ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ இன்று இரவு நிகழ்த்தினார். இதன்போது, உலக அளவில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றுநோய் பரவல்,  நாட்டின் அபிவிருத்தி, இறுதி...

மட்டக்களப்பில் விபத்து: இராணுவத்தினர் இருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

மட்டக்களப்பில் விபத்து: இராணுவத்தினர் இருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியை விட்டு விலகி நீரோடையில்...

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

திருநெல்வேலி-பாரதிபுரம் பகுதி விடுவிக்கப்படுகிறது- யாழ். மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை!

யாழில் கொரோனா பாதிப்பு 5,000ஐ நெருங்கியது- உயிரிழப்பும் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை நெருங்கியுள்ளது. யாழில் இன்று (புதன்கிழமை) 33 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு...

Page 1 of 60 1 2 60
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist