கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர!
பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர...
பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்....
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70...
நாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று பெரும்பாலும் கலைக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி அரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக்...
ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...
வறட்சியான காலநிலை காரணமாக, காட்டுத் தீ பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை ஹிகுருகமுவ சரணாலயத்தில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
© 2026 Athavan Media, All rights reserved.