Rahul

Rahul

பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல் – சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அழைப்பு

நாடாளுமன்ற தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...

டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியமாகும்-பிரதமர்!

டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியமாகும்-பிரதமர்!

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது...

நாடாளுமன்றத் தேர்தல்-அடிப்படை உரிமை மீறல் மனுவை  விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

நாடாளுமன்றத் தேர்தல்-அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும்...

உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

உதய கம்மன்பில தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

அவுஸ்திரேலியருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலவலகத்தில் சந்தித்துள்ளார் இதன்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன்,...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அறிவிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அறிவிப்பு!

பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பிரமுகர்களின் தனிப்பட்ட பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கும் இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து...

டயானா கமகேவின்  கடவுச்சீட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு!

டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் டயானா கமகே வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்று, இலங்கையில் செல்லுபடியான விசாக்கள் இன்றி தங்கியிருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக இரகசியப் பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ள ஏழு வழக்குகளின்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை  கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இந்தப் போட்டியில் முதலில்...

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று  பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர...

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே,...

Page 156 of 614 1 155 156 157 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist