அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
2025-12-30
இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும்...
2024 ஜனாதிபதி தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,620,098 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அதன்படி...
தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்...
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்....
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென பொலிஸ்சாரால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்...
நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி...
2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் முன்னிலை உள்ளார். அதன்படி...
2024 ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் (1,881,129), கொழும்பு (1,765,351), கண்டி (1,191,399), குருநாகல் (1,417,226), மற்றும் களுத்துறை (1,024, 244) ஆகிய...
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென்றும் அந்த நேரங்களில் பயணிப்போர் தமது அடையாள ஆவணங்களை காண்பித்து பயணிக்கலாமென்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை...
© 2026 Athavan Media, All rights reserved.