Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

சரியான நேரத்திலேயே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்!

தமிழரசுக் கட்சியின் முடிவே தமிழா்களின் முடிவு – சுமந்திரன்!

கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் இறுதிக் கட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

நிலக்கண்ணி வெடியகற்றலுக்கான நிதிப் பங்களிப்பை ஜப்பான் அதிகாித்தது!

நிலக்கண்ணி வெடியகற்றலுக்கான நிதிப் பங்களிப்பை ஜப்பான் அதிகாித்தது!

வடமாகாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலைத்திட்டங்களுக்கான தமது நிதிப் பங்களிப்பை ஜப்பான் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தம்...

நிறைவேற்று அதிகாரத்தை ரணில் தான்தோன்றித்தனமாக பயன்படுத்தினாா் – சஜித்!

நிறைவேற்று அதிகாரத்தை ரணில் தான்தோன்றித்தனமாக பயன்படுத்தினாா் – சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதென உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து விசேட ஆராய்வு – தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே முன்னுாிமை – ஜனாதிபதி ரணில்!

மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே முன்னுாிமை – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் இக்கட்டான தருணத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே முன்னுாிமை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு நேற்று பிற்பகல் கொழும்பில்...

நீர்க் கட்டணம் குறைப்பு – வா்த்தமானி வெளியானது!

நீர்க் கட்டணம் குறைப்பு – வா்த்தமானி வெளியானது!

வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்!

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில்...

தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகா் விசேட சந்திப்பு!

தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகா் விசேட சந்திப்பு!

தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகா் சந்தோஸ் ஜாவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு! தீர்ப்பு இன்று அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு! தீர்ப்பு இன்று அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர, முர்து...

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் – வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை – மீண்டும் நாமல் வலியுறுத்து!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் – வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை – மீண்டும் நாமல் வலியுறுத்து!

மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அநுராதபுரத்தில்...

Page 36 of 323 1 35 36 37 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist