எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.
இன்றைய தினம்(19.01.2025), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், யாழ் மாவட்டத்திலுள்ள பனை சார் தொழில் துறையோடு சம்மந்தப்பட்ட இயந்திரங்களை...
மலையக மக்களுக்கான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் வீதியில் போராடத் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் திகாம்பரம் எச்சரித்துள்ளார். மேலும் 18.01.2025 அன்று...
யாழ்ப்பாணத்தில் நகைக்கடையொன்றில் தம்மை வருமான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் என அடையாளப்படுத்தி 30 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட கும்பலின் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்...
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் ஸஹ்வி யின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வின்...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை'...
தேங்காய் விலை இறங்கவில்லை. பெரிய தேங்காய் ஒன்று 200 ரூபாய் வரை போகிறது. முட்டை விலை கிறிஸ்மஸுக்கு சற்று முன் 27 ஆக இறங்கியது. ஆனால் இப்பொழுது...
திமிங்கல ஆம்பரை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான...
பஜாஜ் எலக்ரோனிக் பொருட்களின் வடமாகாணத்தில் உள்ள விநியோகஸ்தர்களை கௌரவித்தலும் விருது வழங்கல் நிகழ்வும் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் மான்ஸ் லங்கா நிறுவனத்தின்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ...
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஜனவரி 23 அன்று மும்பை அணிக்காக விளையாடுவதை உறுதிப்படுத்தினார். எம்சிஏ-பிகேசி மைதானத்தில்...
© 2024 Athavan Media, All rights reserved.