shagan

shagan

சங்கானையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள்!

சங்கானையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள்!

வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண்...

சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன  – சிறீதரன்

சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன – சிறீதரன்

சோழர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழக வரலாற்றின் பொற்காலம் என்றே போற்றப்படுகிறது, அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தே தமிழும், சைவமும் செழிப்புற்றிருந்ததை வரலாறு சொல்கிறது என நாடாளுமன்ற...

பேராசிரியர் சி. பத்மநாதனின் மூன்று ஆய்வு நூல்கள் வெளியீடு!

பேராசிரியர் சி. பத்மநாதனின் மூன்று ஆய்வு நூல்கள் வெளியீடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (புதன்கிழமை)...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பில்!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபில் இன்று (புதன்கிழமை)...

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் விழுந்து உயிரிழப்பு!

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் விழுந்து உயிரிழப்பு!

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை)  குறித்த அனர்த்தம்...

13 வயதுச் சிறுமி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

13 வயதுச் சிறுமி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் - நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது...

யாழ். வல்வெட்டித்துறையில் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!

யாழ். வல்வெட்டித்துறையில் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு!

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு!

கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயக...

வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் என்னும் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்...

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகள் இலங்கையின் வடபகுதியில் அமுல்!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகள் இலங்கையின் வடபகுதியில் அமுல்!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா...

Page 119 of 332 1 118 119 120 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist