shagan

shagan

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது!

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது!

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னிலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொரோனா தடுப்பூசி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றும் பணிகள் ஆரம்பமானது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில் பிராந்திய...

வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் –   சிவில் அமைப்புக்கள் முடிவு!

வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் – சிவில் அமைப்புக்கள் முடிவு!

வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்க ஏணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த...

கப்பல் நிர்மாணப் பணிகளுக்கான திருகோணமலை காரியாலயம் திறந்துவைப்பு!

கப்பல் நிர்மாணப் பணிகளுக்கான திருகோணமலை காரியாலயம் திறந்துவைப்பு!

கப்பல் நிர்மாணம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கான திருகோணமலை காரியாலயம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள்...

கீரிமலையில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!

கீரிமலையில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!

யாழ். கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம...

வவுனியா ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களிடையில் கருத்து முரண்பாடு!

வவுனியா ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களிடையில் கருத்து முரண்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா அமைப்பாளாகள் மற்றும் ஆதரவாளர்களுக்கடையிலான கூட்டம் அக்கட்சியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற போது கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில்...

வளமான வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் – உமா

வளமான வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் – உமா

வளமான வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று...

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்!

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் செலயகத்திற்கு முன்பாக   இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டனப் போராட்டம் ஒன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை...

யாழில் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

யாழில் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு  இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ் ஈழ...

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் நகருக்குள் கண்காணிப்பு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் நகருக்குள் கண்காணிப்பு விஜயம்!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு  இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய...

மட்டு.கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியினை வேலியிட்டு அடைக்க முயற்சி!

மட்டு.கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியினை வேலியிட்டு அடைக்க முயற்சி!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப்பகுதியினை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லடியை ஊடறுத்து...

Page 280 of 332 1 279 280 281 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist