shagan

shagan

மன்னார் மாவட்டத்தில் தொடரும் மழை- பல குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடரும் மழை- பல குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும்,  நேற்று (திங்கட்கிழமை) மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும்...

அலவ்வ பிரதேச சபையின் புதிய தவிசாளர் பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

அலவ்வ பிரதேச சபையின் புதிய தவிசாளர் பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக  பத்மா வேத்தாவ அவர்கள்  நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம்...

உரத்தை வழங்கக் கோரி மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்!

உரத்தை வழங்கக் கோரி மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்!

தூக்குத்தண்டனை கைதிகளுக்கு தங்களது இறுதி விருப்பத்தினை கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றபோதிலும்,விவசாயிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தினை ஜனாதிபதி வழங்காதது கவலைக்குரியது என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாய அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்புத்...

நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது – சந்திரசேகர்

நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது – சந்திரசேகர்

நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது. அவ்வாறான ஒரு நடைமுறையாகவே...

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அண்மை நாட்களாக பெய்து வரும்  மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர்  பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம்,  கட்டைக்காடு பகுதியில் இவ்வாறு...

கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்!

கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான  சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. கீரிமலை - நகுலேஸ்வரம்...

யாழ்.மாவட்டத்தில் 3700 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை!

யாழ்.மாவட்டத்தில் 3700 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை!

இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக...

வடக்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டம்!

வடக்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் செலயகத்திற்கு முன்பாக நாளையதினம் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளார். நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள...

வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாத சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜாதெரிவித்துள்ளார். தற்போதய காலநிலை மாற்றம்...

Page 281 of 332 1 280 281 282 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist