• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

யாழ்.மாவட்டத்தில் 3700 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை!

shagan by shagan
2021/11/01
in இலங்கை
72 1
A A
0
யாழ்.மாவட்டத்தில் 3700 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் மின்சார பாவனையாளர்கள் மின்சார விநியோகம் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவற்றைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் அவர்களால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக மின்சார பாவனையாளர் புதிய மின்சார இணைப்பு பெறல் , மின்சாரக்கட்டண அறவீட்டுப் பிரச்சனை , மின்சார பட்டியல் பிரச்சனை , மின்சார கணக்கில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இப்பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை மற்றும் மின் பாவனையாளர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் யாழ் மாவட்ட செயலக தரவுகளின்படி தற்போது வரை மின்சாரம் பெற்றுக் கொள்ளாத 3700 குடும்பங்களுக்கும் குறித்த நடமாடும் சேவையின் மூலம் மின்சார இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு தெரிவித்தார்.

மேலும் மின்சார பாவனையாளர்கள் தமது பிரச்சினைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உரிய காலப்பகுதிக்குள் தத்தமது கிராம உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவை தொடர்பில் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையின் மூலம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் திரு.றொசான் வீரசூரிய, உதவி மாவட்ட செயலாளர் திருமதி.ச.கி.நி.கமலராஜன்,

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் அலுவல்கள் உத்தியோகத்தர் திரு.மொகமட் றகான், உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்( நிர்வாகம்), கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

2022-06-25
623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு
இலங்கை

இரண்டு வாரத்திற்கு பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

2022-06-25
போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!
இலங்கை

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர்

2022-06-25
சரத் வீரசேகர நாட்டு மக்களைய தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – வீ.கே.சிவஞானம்
இலங்கை

சரத் வீரசேகர நாட்டு மக்களைய தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – வீ.கே.சிவஞானம்

2022-06-25
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!
இலங்கை

இன்று இரண்டரை மணிநேரம் மின்வெட்டு !

2022-06-25
நாளை இலங்கைக்கு வருகின்றது அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு !
இலங்கை

நாளை இலங்கைக்கு வருகின்றது அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு !

2022-06-25
Next Post
கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்!

கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு - நாளை எதிர்ப்பு போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – ரணில்!

2022-05-26
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

2022-06-25
130 ஓட்டங்களுடன் பேர்ஸ்டோவ்: 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

130 ஓட்டங்களுடன் பேர்ஸ்டோவ்: 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

2022-06-25
623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

இரண்டு வாரத்திற்கு பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

2022-06-25
போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர்

2022-06-25
கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

2022-06-25

Recent News

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

2022-06-25
130 ஓட்டங்களுடன் பேர்ஸ்டோவ்: 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

130 ஓட்டங்களுடன் பேர்ஸ்டோவ்: 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

2022-06-25
623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

இரண்டு வாரத்திற்கு பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

2022-06-25
போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர்

2022-06-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.