shagan

shagan

ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம்  கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது –   வியாழேந்திரன்.

ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது – வியாழேந்திரன்.

பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்...

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய...

எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எஸ்.பி. திஸாநாயக்க

எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எஸ்.பி. திஸாநாயக்க

நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்  என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்....

மழையுடன் கூடிய காலநிலை – யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு!

மழையுடன் கூடிய காலநிலை – யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில்  மழைகாரணமாக காரணமாக 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர்...

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...

மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்கான நேர்முக தேர்வு ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்கான நேர்முக தேர்வு ஆரம்பம்!

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால்  அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு...

யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை  அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண  மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40...

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் மரநடுகை நிகழ்வு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் மரநடுகை நிகழ்வு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் மரம் நடுவோம் சுற்றுச் சூழல் காப்போம் எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது கண்டாவளை பிரதேசத்தின் ஓசோன் செயற் திட்டத்தின்கீழ்...

கடந்த 24 மணி நேரத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது!

கடந்த 24 மணி நேரத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது!

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா...

60 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க முடிந்திருப்பது ஒரு பாரிய வெற்றியாகும் – எஸ்.எம்.சந்திரசேன

60 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க முடிந்திருப்பது ஒரு பாரிய வெற்றியாகும் – எஸ்.எம்.சந்திரசேன

ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் இலக்கை அடைய முடியாவிட்டாலும் இதுவரை எம்மால் 60 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க முடிந்திருப்பது ஒரு பாரிய வெற்றியாகும். என...

Page 282 of 332 1 281 282 283 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist