shagan

shagan

ஜனாதிபதி செயலக பணிக்குழு மட்டக்களப்பு விஜயம்!

ஜனாதிபதி செயலக பணிக்குழு மட்டக்களப்பு விஜயம்!

ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிக்குழு மட்டக்களப்பிற்கு விஜயம்  நேற்று (வியாழக்கிழமை)  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் நஞ்சற்ற...

யுகதனவி அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை சமர்ப்பிப்பதற்கு பொதுஜன கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒப்புதல்!

யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கூடிய ஸ்ரீலங்கா...

ஜனாதிபதியே! எமக்கு நீதியை பெற்று தாருங்கள்-கண்ணீர் மல்கிய வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

ஜனாதிபதியே! எமக்கு நீதியை பெற்று தாருங்கள்-கண்ணீர் மல்கிய வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய  நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை அம்பாறை...

பெயரளவிலேயே தமிழர்களின் தலைவனாக சம்பந்தன் – பிள்ளையான்

பெயரளவிலேயே தமிழர்களின் தலைவனாக சம்பந்தன் – பிள்ளையான்

பெயரளவிலேயே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது   என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற...

குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது – சிறிதரன்

குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது – சிறிதரன்

ராஜபக்ஷ  அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? சுரேஷ் கேள்வி

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? சுரேஷ் கேள்வி

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல்...

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி கடல் அட்டை பிடித்த 3  மீனவர்கள் கைது!!

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி கடல் அட்டை பிடித்த 3 மீனவர்கள் கைது!!

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3  மீனவர் இன்றைய தினம் (வியாழக்கிழமை ) காலை கடற்படையினரால்...

மன்னாரில் ‘மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மர நடுகை!

மன்னாரில் ‘மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மர நடுகை!

'மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்ப நிகழ்வு மன்னார்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பாலையடி புதுக்குளம் ம.வி...

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் விமர்சிக்க முடியாது –  சந்திரகாந்தன்

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் விமர்சிக்க முடியாது – சந்திரகாந்தன்

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது. அதனுடைய நோக்கம் என்னவென்று அனைவருக்கும் தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற...

யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் விபத்து – 6 பேர் படுகாயம்!

யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் விபத்து – 6 பேர் படுகாயம்!

யாழ்.சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று...

Page 283 of 332 1 282 283 284 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist