shagan

shagan

தெளிவான சட்டத்தை விளங்காத வடமாகாண ஆளுநர்! சி.தவராசா தெரிவிப்பு!

தெளிவான சட்டத்தை விளங்காத வடமாகாண ஆளுநர்! சி.தவராசா தெரிவிப்பு!

தெளிவான சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட...

மானிப்பாயில் இளைஞன் மீது படையினர்  தாக்குதல்!

மானிப்பாயில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை...

ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை –  ஜீவன் தெரிவிப்பு!

ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை – ஜீவன் தெரிவிப்பு!

ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இப்போராட்டம் வெற்றியளிக்க ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின்...

முடிந்தால் ஆதாரங்களை வெளியிடுங்கள் – பிள்ளையானுக்கு சாணக்கியனின் செயலாளர் சவால்!

முடிந்தால் ஆதாரங்களை வெளியிடுங்கள் – பிள்ளையானுக்கு சாணக்கியனின் செயலாளர் சவால்!

எனது பெயரில்  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில்  காணிகள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்களை இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் –  டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு!

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார்....

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!  – இ.தொ.கா வரவேற்பு

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை! – இ.தொ.கா வரவேற்பு

ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை...

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

யாழ்.கொக்குவில் – கேணியடி பகுதியில் திருட்டு!

யாழ்.கொக்குவில் - கேணியடி பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் வழியாக தொலைபேசி மற்றும் பணம் ஆகியன திருடிச் செல்லப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக...

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற  கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள்

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள்

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின்...

சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – சி.வி.விக்னேஸ்வரன்

சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி...

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி,...

Page 87 of 332 1 86 87 88 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist