Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் : 6 பேர் கைது

மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் : 6 பேர் கைது

ட்ரஃபல்கர் சதுக்கத்திற்கு அருகில் முடியாட்சிக்கு எதிரான போராட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. தமக்கு அரசர் இல்லை என்றும் கிரஹாம் ஸ்மித்தை விடுவிக்கவும் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டம்...

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு !!!

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு !!!

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆலை உரிமையாளர்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி...

சூடானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிப்பு – யுனிசெஃப் ஆதங்கம்

சூடானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிப்பு – யுனிசெஃப் ஆதங்கம்

சூடானில் நடந்து வரும் மோதல் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன. தெற்கு டார்ஃபர் பகுதியில் சூறையாடப்பட்ட அல்லது எரிக்கப்பட்டதால் சேமித்து வைக்கப்பட்ட தடுப்பூசிகள்...

சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு !

சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு !

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்று(06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோண்டாவில் அன்னங்கை பகுதியில் காலை...

இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து விபத்து !

இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து விபத்து !

நேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது யாழ்...

ஹப்புத்தளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

ஹப்புத்தளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப்...

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிப்பு !!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி,...

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை !

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய்...

இலங்கையில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க தீர்மானம்

மழையால் அதிகரிக்கும் தொற்றுநோய்கள்..: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

மழை க்கலாம் தொடர்வதால் காய்ச்சல், டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் என தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். இன்புளுவன்சா நிலைமையை கட்டுப்படுத்த வீட்டில்...

இன்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா !!

இன்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா !!

கடந்த செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர் வேல்ஸ் இளவரசரான மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. 74 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர்...

Page 233 of 887 1 232 233 234 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist