வாகரையில் பொலிஸார் அராஜகம்
2024-05-18
வெள்ளவத்தையில் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு
2024-05-18
புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து அதற்காக 8 கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. அதனை அடுத்து விரைவில் சின்னம் குறித்து தீர்மானித்து அறிவிக்கப்படும்...
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை நாளை...
எந்த திசையில் செல்லப்போகின்றோம் என்ற அறியாமையுடன் இலங்கை அரசாங்கம் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார். கடந்த 2008...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து...
இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உயர் பதவியில் உள்ள...
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அதே பீடத்தின் முதலாம் வருட மாணவனை தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த முதலாம் வருட மாணவன்...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை...
1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு,...
கடந்த வாரத்தை விட உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி, டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29...
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கூடியது. ஆலோசனை சபை கூட்டத்தில் அமைச்சின்...
© 2021 Athavan Media, All rights reserved.