Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டி, 8 கட்சிகளுடன் பேச்சு என்கின்றது ஆளும்கட்சி

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து அதற்காக 8 கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. அதனை அடுத்து விரைவில் சின்னம் குறித்து தீர்மானித்து அறிவிக்கப்படும்...

ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகள் !

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை நாளை...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

சரியான பாதையை அமைக்காமல் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது அரசாங்கம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

எந்த திசையில் செல்லப்போகின்றோம் என்ற அறியாமையுடன் இலங்கை அரசாங்கம் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார். கடந்த 2008...

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து...

அரச ஊழியர்களை நாளை முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் வெளிநாட்டு சேவை !

இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உயர் பதவியில் உள்ள...

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீதான தாக்குதல் – மேலும் நால்வர் கைது!

சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர் தாக்கியதில் கனிஷ்ட மாணவர் வைத்தியசாலையில்!

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அதே பீடத்தின் முதலாம் வருட மாணவனை தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த முதலாம் வருட மாணவன்...

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

புதிதாக 26,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை...

இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய தாய் உயிரிழப்பு!

இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய தாய் உயிரிழப்பு!

1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு,...

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை !

குறைந்து வருகிறது கச்சா எண்ணெய் விலை !

கடந்த வாரத்தை விட உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி, டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29...

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம்!

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம்!

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கூடியது. ஆலோசனை சபை கூட்டத்தில் அமைச்சின்...

Page 359 of 887 1 358 359 360 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist