மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்ட நிலையில் உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்தது. உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அண்மையில்...
ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை முடித்துக்கொண்டு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக...
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர்...
நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு நிரந்தரப் பிரதிநிதிகள் நியமனத்துக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் குடியரசின் இலங்கை தூதுவராக நிரோஷனி மனிஷா டயஸ்...
அண்மைய வரி திருத்தங்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்ற குற்றச்சாட்டை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற்று இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். அரச பணியில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு...
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடியின் அரசு அமைதியை நிலைநாட்டியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எட்டு மாநிலங்களின் பொருளாதார...
ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன கூட்டணி என்பது புதிய விடயமல்ல என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்விரு கட்சிகளுக்குமிடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் செய்து...
இலங்கையில் சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75...
தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின்...
© 2026 Athavan Media, All rights reserved.