அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள்: நீதிமன்றம் தடை உத்தரவு !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள...



















