Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சீமெந்தை அதிகவிலைக்கு விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சீமெந்தை அதிகவிலைக்கு விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்திவருகின்றது. அதன்படி, கொழும்பு,...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு? – ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்

ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது....

மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் – பேராயர்

உள்ளக விசாரணையில் தீர்வு இல்லை.. ஈஸ்டர் தாக்குதல் வழக்கை ஐ.நா.விற்கு கொண்டு செல்ல கர்தினால் தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நீதி கிடைக்க...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 5.30 மணி முதல்...

மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது – மின்சார சபை

மின்வெட்டை அமுல்படுத்தாமல் மின்சார நெருக்கடியை தீர்க்க முயற்சி!

மின்வெட்டை அமுல்படுத்தாமல் தற்போதுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

அரசாங்கத்தை அமைக்கும் முன்னர் என்ன செய்யவேண்டும்? – பொன்சேகா விளக்கம்

கடந்த காலத்தில் செய்த தவறுகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காணும் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்...

இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம்: ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம்: ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே...

தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின்...

கெரவலபிட்டிய ஒப்பந்தத்தில் சட்டமா அதிபரின் அனுமதி குறித்து ஜே.வி.பி. கேள்வி

சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசாங்கம் முயற்சி – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணி...

இரண்டு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை

பேரூந்துகளில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Page 651 of 887 1 650 651 652 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist