பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
2021 ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய் பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். இந்த பின்னணியில் செயற்படுபவர்கள் ஹோடர்பாக தமக்குத்...
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக சாடியுள்ளார். பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட...
கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை...
தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான க்றிஸ் மொரிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான அவர் இறுதியாக 2019 உலகக் கிண்ண தொடரில்...
நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சரியான முறையில் குற்றம் சாட்ட வேண்டும் என துனிசிய அதிகாரிகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. பயங்கரவாதக் குற்றங்களுக்காக...
ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சதித்திட்டம் வகுத்த குற்றச்சாட்டில் எட்டு ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புர்கினா பாசோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்கத்தை விமர்சனம் செய்த பிரபல...
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின்...
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கேப் டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில்...
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக,...
© 2026 Athavan Media, All rights reserved.