Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எண்ணெய்த் தாங்கிகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்து வருகிறது – சுதந்திர கட்சி

எண்ணெய்த் தாங்கிகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்து வருகிறது – சுதந்திர கட்சி

நாட்டின் எண்ணெய் தாங்கிகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர்...

மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

தைப்பொங்கல் தினத்தில் வவுனியாவில் கைகலப்பு சம்பவங்கள் – 15 பேர் படுகாயம்

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்கம் இரவ...

நோவெக் ஜொகோவிச் மீதான நீதிமன்ற விசாரணை இன்று!

நோவெக் ஜொகோவிச் மீதான நீதிமன்ற விசாரணை இன்று!

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவெக் ஜொகோவிச் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர் குறித்த நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெறுகின்றன. நோவெக் ஜொகோவிச்சின் விசா...

புதிய கடன் பெறுவதற்கான இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து !

புதிய கடன் பெறுவதற்கான இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து !

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின்...

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நந்தவனம் முதியோர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற...

ஆசிரியர்கள், அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம்

அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனம்

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர்...

நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக...

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி – சரத் வீரசேகர

பொரளையில் உள்ள தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பை உறுதி...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

கட்சிக்குள் நெருக்கடி இல்லை, மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக இடம்பெறுகின்றன – மஹிந்த அமரவீர

சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லையெனவும்,...

சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்

அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமையாகிவிட்டனர் – அமைச்சர் டலஸ்

அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை என மக்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட திஹாகொட...

Page 660 of 887 1 659 660 661 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist