Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொய்யான தகவலை வழங்கியதை  ஒப்புக்கொண்டார் நோவக் ஜோகோவிச்!

நோவக் ஜொகோவிச் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு விசாரணை

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜொகோவிச் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ருகின்றது. இணையவாளியாக இடம்பெறும் இந்த அவசர விசாரணை இன்று...

இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் உடன் விலகினார் விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் உடன் விலகினார் விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் அஸ்ரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை விராட்...

பிரித்தானியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள்...

கரையை விட்டு வெளியேறுங்கள் அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கை

கரையை விட்டு வெளியேறுங்கள் அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும்...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்டது

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்டது

மீரிகம முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை!

பொரளை அனைத்து புனித தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

இரண்டு மாதங்களுக்கு மேலாக தேங்கிக்கிடக்கும் 1,700 கொள்கலன்கள்!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது, மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு...

1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…!

1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது. இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய...

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொத்த ஒமிக்ரோன் தொற்று...

தரத்திற்கு ஏற்ப அதிபர், ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் !

தரத்திற்கு ஏற்ப அதிபர், ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் !

அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவை , ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தியமை தமது போராட்டத்தின் வெற்றி என ஆசிரியர் சங்கங்ம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பங்களித்த...

Page 659 of 887 1 658 659 660 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist