Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கைக்குண்டை தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞன் கைது !

கைக்குண்டை தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞன் கைது !

நாரஹேன்பிட்ட வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் வசிக்கும் 22 வயதுடையவரே இவ்வாறு கைது...

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி...

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்

நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது இதன்படி மேல் சப்ரகமுவ மத்திய வட மேல் மாகாணங்களிலும்...

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பி.சி.ஆர்.சோதனை நிலையம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர்.சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை பெற்று கொடுக்கும்...

வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேற்கொள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கவுள்ளனர். சுமார் ஒரு வருட காலமாக மாகாணங்களுக்கு இடையில்...

நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐ.பி.எல் .தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று...

மெல்போர்ன் போராட்டம்:  மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம்

மெல்போர்ன் போராட்டம்: மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவதற்கு எதிராக விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கம் சண்டைபோடுவது மட்டுமே என...

அச்சுறுத்தல் : நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு

அச்சுறுத்தல் : நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு

இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியை முன்னிட்டு நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு வந்த மிரட்டல்...

இறுதி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி!

இறுதி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி!

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, இரண்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 32 ஆவது ஆட்டமாக...

இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு ஓகஸ்ட் 23க்குள் தடுப்பூசி !

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி!

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான...

Page 747 of 887 1 746 747 748 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist