Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைத்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் சுசில்

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைத்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் சுசில்

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான எந்தவொரு திட்டமும்...

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

பாடத்திட்டங்களை முடிக்காமல் பரீட்சையா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

முழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப்படும் சூழலிலும் பரீட்சை குறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்...

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நிதி அமைச்சின் வட்டார தகவல்கள்...

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைத்துள்ளன – அமைச்சர்

இலங்கைக்கு இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12 இலட்சத்து 64 ஆயிரம்...

திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் செய்ய அனுமதி

திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் செய்ய அனுமதி

திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் மற்றும் விவாகரத்து செய்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி எந்தவொரு குடிமகனும் இனம், மதம்,...

மாலைதீவின் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில்...

2022 ஜனவரி முதல் பொலித்தீன் பைகள் மீதான தடையை அமுல்படுத்த அமைச்சர் உத்தரவு

2022 ஜனவரி முதல் பொலித்தீன் பைகள் மீதான தடையை அமுல்படுத்த அமைச்சர் உத்தரவு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பைகளை தடை செய்வதற்கான முதல் கட்ட திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்....

பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு – 3,139 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 3,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான குற்றச்சாட்டில் மட்டும் 1,355 பேர்...

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

215,641 பேருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டன – சுகாதார அமைச்சு

இலங்கையில் நேற்று மாத்திரம் 215,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 104,617 பேருக்கும் இரண்டாவது டோஸ் 10,997...

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார். நம்பிக்கையில்லாத்...

Page 793 of 887 1 792 793 794 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist