Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி T-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி T-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2 - 1 என...

18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

பிரித்தானியாவில் நேற்று 46 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 96 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

முடக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

முடக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

அவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நாட்டின்...

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது இந்திய அணி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2 - 0 என...

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும்...

அமைச்சர்களின் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது- கம்மன்பில

நம்பிக்கையில்லா தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்பிக்கையிலாத் தீர்மானதிற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்டன....

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 2...

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன

சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இணையம் பாரிய அச்சுறுத்தல் – அஜித் ரோஹண

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இணையம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்கள்...

இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணமடைவு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து...

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர்...

Page 792 of 887 1 791 792 793 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist