பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வு!

யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண...

Read moreDetails

காணி சொந்தமில்லாத காரணத்தினாலேயே மலசலகூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம்,  அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் தான் என உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன்...

Read moreDetails

மணல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த இராணுவம் – உழவு இயந்திரம் சேதம்

யாழில் இராணுவத்தினர் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது உழவு இயந்திர சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஒருவரை...

Read moreDetails

பயணத்தடை காலத்தில் கொண்டாட்டங்கள் – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பயணத்தடை அமுலிலுள்ள போது, அதனை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழந்தையை தொட்டிலில் ஈடுபடும் நிகழ்வு நடத்தியவர்கள் மற்றும் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் என சுமார்...

Read moreDetails

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

Read moreDetails

பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!

பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் வீட்டினுள் புகுந்து மடிக்கணனி, கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக நுண்கலைக் கழக அனுமதிக்கு இணையம் ஊடாக பரீட்சை

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக...

Read moreDetails

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த விசமிகள்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவில் விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ். - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் இந்தப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. குறித்த,...

Read moreDetails

யாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்கலாக 5 குழந்தைகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில்...

Read moreDetails

நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும்...

Read moreDetails
Page 290 of 316 1 289 290 291 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist