இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

இரத்தினபுரி, கலாவான பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்து, சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த...

Read moreDetails

இந்தியா – இலங்கை மின் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

முன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று (30) ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தரப்புக்கு...

Read moreDetails

மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை!

சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதிவான்...

Read moreDetails

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படை 2025 ஒக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப்...

Read moreDetails

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று 13 நாட்கள் கடலில் சிக்கித் தவித்த நான்கு மீனவர்களும் இன்று (31) அதிகாலை 5 மணியளவில் இலங்கை கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு...

Read moreDetails

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர்...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக மேல்கூரையில் மறைத்து வைக்கப்பட நிலையில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை அடையாளம் காணப்பட்டிருந்தன. இதனையடுத்து...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.  இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின்...

Read moreDetails
Page 109 of 4497 1 108 109 110 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist