கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும்...
Read moreமண்சரிவு காரணமாக ஹட்டன் - நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு...
Read moreஎக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மேலும் 9 ஆயிரத்து 110 இலட்சம் ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreகோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....
Read moreமஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த ரேடியோ தெரபி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பொறியியலாளர் ஒருவரினால் இந்த இயந்திரம் திருத்தப்பட்டுள்ளதாக...
Read moreசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கோடியே 60...
Read moreமுன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை அதிகரிப்புடன்...
Read moreதிடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி...
Read moreதரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மதுபான விற்பனையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுபான விற்பனை நிலைய...
Read moreஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.